“நீதிக்காய் ஒன்றுபடுவோம்” நேரலையில்
இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை, சர்வதேசத்திடம் வலியுறுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளில், நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு, புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவாவில் ஒன்றுகூட தயாராகி வருகின்றனர்.
இந் நிகழ்வினை “எங்கள் தமிழ்! “ நேரடி ஒலி ஒளி பரப்பு செய்யவுள்ளது
leave a comment