செய்திகள்

கரடியனாறு குண்டு வெடிப்பில் 62 பேர் பலி

Posted in எங்கள் தமிழ் by ustamil on செப்ரெம்பர் 17, 2010
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 60 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்ககை பாதுகாப்பு அமைச்சு சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மூன்று லொறிகளில் வைக்கப்பட்டிருந்த டைனமற் வெடித்தாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான காணொளிகளும், படங்களையும் பார்வையிடுக.

(காணொளிகளை பார்வையிட படங்களை அழுத்தவும்)

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு



பின்னூட்டமொன்றை இடுக