கரடியனாறு குண்டு வெடிப்பில் 62 பேர் பலி
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 60 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்ககை பாதுகாப்பு அமைச்சு சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மூன்று லொறிகளில் வைக்கப்பட்டிருந்த டைனமற் வெடித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
leave a comment